×

கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும் அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை: கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும் அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் நாகராஜ் கொலை வழக்கில் அவரது மனைவி அமுதா மற்றும் ஆண் நண்பர் சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், அமுதா மற்றும் சங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

The post கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும் அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Goa ,Amuda ,Shankar ,Nagaraj ,
× RELATED விசாரணை முடிந்து யூடியூபர் சங்கர்...